News

கடந்த பல ஆண்டுகளாக, ஆண்டிற்கு இரண்டுமுறை தவறாமல், மந்த்ராலய மருத்துவ மனைக்கு ஒளஷத சேவையாக பல் வேறு உயிர் காக்கும் மருந்துகளை கொடுத்து வரும் அரக்கோணம் திரு.கோ.வி.சுரேஷ் அவர்கள்.
இவர் அரக்கோணம் தவயோக ராயர் பிருந்தாவனத்தின் ஸ்தாபகராகவும் சேவையாற்றி வருகிறார்.